யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்
யாழ்.கீரிமலை பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கழுத்து நொிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டமை உடற்கூற்று பரிசோதனைகளில் அம்பலமாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிக்கையிட்டுள்ளனர். அவரது மரணத்தில் காங்கேசன்துறைப் பொலிஸார் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை … Continue reading யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed